மின்சாரக் கட்டணங்கள் குறைந்தது 20 வீதத்தால் குறைக்கப்பட
வேண்டுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளதுஇது குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வெளியிட்டள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், இலங்கையில் குறைந்த மின்தேவை, மாற்று விகிதங்கள், எரிபொருள் விலை குறைப்பு போன்றவற்றின் அடிப்படையில் மின்சார நுகர்வோர்கள் உடனடியாக 20 சதவீத மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.