Our Feeds


Saturday, May 6, 2023

News Editor

காங்கோவில் கனமழை


 ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கு காங்கோவில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் திடீரென இரவு முழுவதும் மழை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அங்குள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், வெள்ளத்தில் சில கிராமங்கள் மூழ்கியதில் அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 


அப்பகுதியில் உள்ள சாலைகள், பாடசாலைகள், மருத்துவமனைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.


உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில், காங்கோவில் வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் புதைந்தும் 176 பேர் உயிரிழந்துள்ளனர். 


மேலும், மாயமான 100-க்கும் மேற்பட்டோரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »