Our Feeds


Friday, May 12, 2023

News Editor

களுத்துறை ஆசிரியருக்கு விளக்கமறியல்


 களுத்துறையில் பயிற்சி வகுப்புகளுக்கு சென்ற மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


குறித்த ஆசிரியரை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »