Our Feeds


Monday, June 12, 2023

News Editor

பொகவந்தலாவையில் 10 வயதான சிறுவன் உயிரிழப்பு


 பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 10 வயதான மாணவன் ஒருவன், தன்னுடைய வீட்டின் மலசலக்கூடத்துக்குள் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.


ஓல்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்விப்பயிலும் மாணவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போதே, மலசலக்கூடத்துக்குள் சென்று இவ்வாறு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.  


குறித்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவனின் பூதவுடல், டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான மேலதி விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »