நாடு முழுவதும் தொடர் மாநாடுகளை நடத்துவதற்காக மீண்டும் களமிறங்கியுள்ளது விமல் வீரவன்ச தலைமையிலான “உத்தர லங்கா கூட்டமைப்பு”.
“ரணில் என்பது பதிலா? கேள்வியா?”என்ற தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் தொடர் மாநாடுகளை நடாத்துவதற்கு இக் கூட்டமைப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
முதல் கட்டமாக இன்று (11) மாலை 5 மணிக்கு பாணந்துறை தல்பிட்டிய “வைட் ஹெவன்” ஹோட்டலில் நடைபெறவுள்ளது.