Our Feeds


Monday, June 12, 2023

ShortNews Admin

வரக்காப்பொலையில் பாரிய விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி! - நடந்தது என்ன?



வரக்காப்பொலை ,துல்கிரிய பிரதேசத்தில் லொறியும் ,ஓட்டோவும் நேருக்குநேர் மோதிய விபத்தில் மூவர் உயிழந்தனர்.


இன்றுகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை ( 40 வயது ) தாயார் ( 39 வயது),மகன் (13) ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »