Our Feeds


Monday, July 24, 2023

ShortNews Admin

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்துக்கு பூட்டு - கொழும்பை இனி புதுடில்லி கவனிக்கும்!



கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் 31ம் திகதி முதல் மூடப்படவுள்ளதாக தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தூதரகம் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில், இலங்கை மற்றும் மாலைத்தீவுடனான இரு தரப்பு விவகாரங்களை புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகம் கையாளும் என கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »