Our Feeds


Friday, October 13, 2023

ShortNews Admin

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை - சட்ட மா அதிபர்



பயங்கரவாத எதிர்ப்புச்  சட்டமூலம்  இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு  இன்று வெள்ளிக்கிிழமை (13) அறிவித்துள்ளார்.


சட்டமா அதிபர் சார்பில் உயர் நீதிமன்றத்தில்  ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்  இவ்வாறு தெரிவித்தார்.

இந்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் கலாநிதி ஹரினி அமரசூரிய உள்ளிட்ட குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்போதே சட்ட மா அதிபரினால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »