Our Feeds


Wednesday, November 22, 2023

ShortNews

ஆசிய கிரிக்கட் பேரவை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய 50 ஆயிரம் டொலருக்கு நடந்தது என்ன? - சஜித் கேள்வி



கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு ஆசிய கிரிக்கட் பேரவை வழங்கிய 50,000 டொலர் தொகை இதுவரை மைதான ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய தொகையை ஊழியர்களுக்கு வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »