Our Feeds


Wednesday, February 25, 2026

SHAHNI RAMEES

ஸகாத் பெற தகுதியுள்ள வறிய முஸ்லிம் குடும்பம்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான பைத்துல்மால் நிதியத்தின் அறிவிப்பு!


இலங்கை பைத்துல்மால் நிதியம் CEYLON BAITHULMAL FUND


2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தர புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


கீழே குறிப்பிடப்பட்டவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம்


♦ ஸகாத் பெற தகுதியுள்ள வறிய முஸ்லிம் குடும்பம்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்.


♦ 2024(2025) ஆம் ஆண்டிற்கான க.பொ.த (சா/த) பரீட்சைக்குத் தோற்றி குறைந்தது 20 புள்ளிகள் பெற்று சித்தியடைந்தவர்கள். (புள்ளிகள் விபரம்: A-4 புள்ளிகள், B-3 புள்ளிகள், C-2 புள்ளிகள், S-1 புள்ளி).


♦தயவு செய்து சென்ற வருடம் விண்ணப்பித்த மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்


♦விண்ணப்பிக்கும் முறை:


Online Google Application Form மூலம் 2026 March 10 ஆம் திகதி வரை கீழுள்ள இணைப்பின் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.

https://forms.gle/ojEQn6VLyu7rgAjT6 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »