Our Feeds


Tuesday, November 7, 2023

News Editor

நீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி

மொனராகலை - குமாரவத்த பகுதியில் 01 வயது 11 மாதங்களேயான குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று திங்கட்கிழமை (06) பதிவாகியுள்ளது.

தனது வீட்டின் பக்கத்திலுள்ள குழந்தைகளுடன் விளையாட்டில் ஈட்டுப்பட்டிருந்ததுடன், வெகு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் தாயார் தேடிய போதே குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்த்தை கண்டு மீட்டுள்ளார்

குழந்தையை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு  தூக்கிச் சென்றபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »