Our Feeds


Thursday, January 25, 2024

News Editor

கந்தகாட்டில் மீண்டும் மோதல் - 40 கைதிகள் தப்பியோட்டம்



 கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றிரவு மீண்டும் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இதன்போது சுமார் 40 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »