Our Feeds


Tuesday, January 2, 2024

News Editor

50,000 மெட்ரிக் தொன் கீரி சம்பா அரிசி இறக்குமதி


 50,000 மெட்ரிக் டொன் கீரி சம்பா அரிசி தொகையை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று(02) அல்லது நாளை(03) கீரி சம்பா அரிசி தொகையொன்று நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

50,000 கிலோகிராம் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »