Our Feeds


Sunday, January 21, 2024

News Editor

G77 மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி




 தென்துருவ நாடுகளின் பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதற்கு G77 மற்றும் சீன குழுக்களுக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


உகண்டா - கம்பாலா நகரில் நடைபெறும் G77 மற்றும் சீனாவின் 3ஆவது தென் துருவ மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதை வலியுறுத்தினார் -


அங்கு மேலும் உரையாற்றிய அவர்,


இக்குழுவின் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தருணத்தில், தென் துருவத்தின் சவால்களை எதிர்கொள்ள ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை அடிப்படை நியதிகளாக கொண்டு செயற்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »