Our Feeds


Friday, February 9, 2024

News Editor

ஹர்ஷ டி சில்வா மீண்டும் கோப் தலைவர் பதவிக்கு


 ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மீண்டும் அரசாங்க நிதிப் பற்றிய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »