Our Feeds


Saturday, March 16, 2024

News Editor

கல்வியியற்கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்


 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்களை கல்வியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நேற்று முதல் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், அடுத்த மாதம் 5 ஆம் திகதியுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »