Our Feeds


Thursday, April 4, 2024

ShortNews Admin

தமிதா மற்றும் கணவர் சி.ஐ.டி.யால் கைது..!


 பழம்பெரும் நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இன்று பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்த அவர்கள், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பண மோசடி தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »