Our Feeds


Tuesday, April 30, 2024

ShortNews Admin

BREAKING: அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் மஹிந்தானந்த விடுதலை - நடந்தது என்ன?



முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக பணியாற்றிய போது சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 27 மில்லியன் ரூபாவுக்கு கொழும்பு கின்சி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்ததன் ஊடாக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி நவரத்ன மாரசிங்க தீர்ப்பினை வழங்கியுள்ளார்.



இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நல்லாட்சி அரசு காலத்தின் போது முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »