Our Feeds


Monday, May 13, 2024

ShortNews Admin

ஆர்ப்பாட்டத்தை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்.


பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் தற்போது  பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »