Our Feeds


Saturday, May 18, 2024

Zameera

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைது


 வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. குறித்த பகுதிக்கு வந்த மற்றுமொரு தரப்பு இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதன்போது எதிர்ப்பில் ஈடுபட்ட சிவில் சமூக செயற்ப்பாட்டாளர்; ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »