உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின்
விளைவாக தொடங்கிய உலக தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக் கொண்டாட்டத்தின் போது , ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொழிலாளர் தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.