Our Feeds


Sunday, May 12, 2024

ShortNews Admin

பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

க.பொ.த (சா/த) பரீட்சையின் ஆங்கில மொழி வினாத்தாளை

அண்மையில் பரீட்சையின் போது புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »