Our Feeds


Thursday, May 23, 2024

ShortNews Admin

களுத்துறை பாலத்திற்கருகில் மரம் முறிவு

 

களுத்துறை நகரை ஊடாக வீசிய பலத்த காற்றினால் களுத்துறை பாலத்திற்கு அருகில் உள்ள மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.


இதனால் காலியில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் பிரதான பாதை தடைப்பட்டுள்ளது.


மரம் முறிந்து வீழ்ந்ததையடுத்து குறித்த வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் வீதியை சீரமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »