Our Feeds


Friday, May 3, 2024

SHAHNI RAMEES

மீண்டும் ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் மைத்ரி CID இல் வாக்குமூலம்

  



மீண்டும் ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »