சாதாரண பரீட்சையின் 2ம் கட்ட மதிப்பீட்டு பணிகள் இன்று நடைபெறாது
இன்று (27) ஆரம்பிக்கவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆரம்பிக்கப்படமாட்டாது எனவும், நாளை (28) ஆரம்பிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.