பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை கட்சி உறுப்புரிமை மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தீர்மானத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ShortNews.lk