பெண் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் நோக்கில் விசேட கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, இந்த கடன் திட்டத்திற்காக 20 பில்லியன் ரூபாவை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.