Our Feeds


Friday, November 15, 2024

Admin

யாழில் கலக தடுப்பு பொலிஸார் களமிறக்கம் - நடப்பது என்ன?



நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில்  கலகத் தடுப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நிதர்ஷன் வினோத்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »