Our Feeds


Saturday, December 14, 2024

Admin

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவீனங்கள் – விசேட அறிக்கை!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக 1.1 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 326 மில்லியன் பங்கு ஒதுக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆகக் மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மஹிந்த ராஜபக்ச உட்பட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு விவரங்கள், விரிவான பாதுகாப்பு ஏற்பாட்டை உறுதி செய்யும் வகையில், ஆயுதப்படையைச் சேர்ந்த பணியாளர்களையும் உள்ளடக்கியது.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »