Our Feeds


Tuesday, December 24, 2024

Sri Lanka

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு!

அரிசி இறக்குமதிக்கான அனுமதியை ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »