தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சிந்தக தர்ஷன ஹேவாபதிரன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கடந்த வருடம் ஒக்டோபர் 4 ஆம் திகதி அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.இவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 32வது தலைவராவார்.
ShortNews.lk