Our Feeds


Monday, January 27, 2025

Zameera

முதல் தொகுதி உப்பு நாட்டை வந்தடைந்தது


 இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெட்ரிக் தொன் உப்பின் முதல் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளதாக மாநில வணிக சட்டக் கழகம் தெரிவித்துள்ளது.


நாட்டில் ஏற்பட்டுள்ள உப்புத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக 30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.



அதன்படி பெப்ரவரி 28ஆம் திகதி வரை இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »