Our Feeds


Sunday, February 16, 2025

Sri Lanka

SJBயின் கலந்துரையாடல்களிலிருந்து விலகுவதாக திஸ்ஸ அத்தநாயக்க அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சி மீது முன்னணியில் உள்ள குழுவொன்று மேற்கொண்டு வரும் அவதூறு பிரசாரம் காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடல்களில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் செயற்குழு கூட்டத்தில் மேலும் ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »