Our Feeds
Categories
Home
News
Sport
Wolrd
Video
Home
#breaking#srilanka news #updates
சாமர சம்பத் எம்.பியிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை!
Thursday, March 27, 2025
SHAHNI RAMEES
சாமர சம்பத் எம்.பியிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை!
SHAHNI RAMEES
March 27, 2025
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்
தசநாயக்கவிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற முறைக்கேடு தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Subscribe to this Blog via Email :
Next
« Prev Post
Previous
Next Post »
ShortNews.lk
Join our WhatsApp group
Popular Posts
AL-JAZEERA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: தாக்கப்பட்ட ஈரானின் 1வது கப்பலை மீட்ட இலங்கை 2வது கப்பலை மீட்க்காதது ஏன்?
நேற்று முதல் இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் கடந்து செல்லும் இரண்டாவது ஈரானிய போர்க்கப்பல், இந்தியாவில் நடந்த ஒரு சர்வதேச கடல்சார் நிகழ்வி...
அமெரிக்காவை எதிர்த்து ஈரானிய கப்பல்களில் இருந்தவர்களை காப்பாற்றிய AKD அரசின் மனிதாபிமானத்தை பாராட்டுகிறோம் - கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் ரஸ்மின் கருத்து.
அமெரிக்கா இலங்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்
பொய் செய்தி பரப்பும் உங்கள் ஊடகத்திற்கு பேட்டி தர மாட்டேன் - கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் Associated Press ஊடகத்திற்கு ஈரான் தூதுவர் நேரடி பதில்.
ஊடகங்கள் உண்மைகளை தான் சொல்ல வேண்டும். ஆனால் உங்கள் ஊடகம் தொடர்ந்து ஈரானைப் பற்றி பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. உங்கள் ஊடகத்திற்கு நான் ...
Follow @ShortNewsTvLK