Our Feeds


Wednesday, April 23, 2025

Zameera

தேசபந்துவை பதவி நீக்குவது தொடர்பான விசாரணைகளுக்கு 3 பேர் கொண்ட குழு நியமனம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, 3 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்குழு உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் நீதியரசர் நீல் இத்தவெல மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »