Our Feeds


Wednesday, April 23, 2025

Sri Lanka

பொரளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் 7 வாகனங்கள் சேதம் | கடும் வாகன நெரிசல்.



பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


இதனால், 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


இந்நிலையில், குறித்த மரத்தை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »