இந்த ஐந்தாண்டுகளுக்குள் திருடர்கள் உள்ளே தள்ளப்படுவார்கள்’ என கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் வசந்தசமரசிங் கூறினார்.
ஏதுவெவ பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“மக்கள் பணத்தை திருடி தின்றால் அது கடவுள் சோறு தின்றதற்கு சமம். திருட்டு, ஊழல், மோசடிகளை அடுத்த தலைமுறைக்கு விடமாட்டோம். இந்த ஐந்தாண்டுகளுக்குள் திருடர்கள் உள்ளே தள்ளப்படுவது உறுதி.”