பிள்ளையானின் சாரதி கொழும்பு சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியான ஜேந்தன் என்பவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (18) கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.