Our Feeds


Friday, April 18, 2025

ShortNews

பிள்ளையானின் சாரதி கைது!!!

 

பிள்ளையானின் சாரதி கொழும்பு சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியான ஜேந்தன் என்பவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (18) கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அம்பாறை செய்தியாளர் 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »