Our Feeds


Friday, May 30, 2025

Zameera

நுவரெலியாவில் மண்சரிவு அபாயம்


 நுவரெலியா, சமர்செட் – லேன்டல் தோட்ட பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக

குறித்த மக்கள் அனைவரும் அங்குள்ள பாடசாலையொன்றில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் சில வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »