பொத்துவில் பிரதேச சபை தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முதுநபீன் தலைமையிலான சுயேற்சைக் குழு அபார வெற்றிபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
முஷர்ரப் போட்டியிட்ட வட்டாரத்தில் அவர் வெற்றிபெற்றுள்ள நிலையில் முன்னாள் தவிசாளர் வாசித் வட்டாரத்தில் தோல்வியடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.