Our Feeds


Thursday, June 26, 2025

Admin

கெஹெலிய உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!


தரமற்ற மனித இம்யூனோகுளோபுளின் மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற விசேட விசாரணைக் குழு முன் சட்டமா அதிபர் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »