ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் நடைபெற்று வந்த 12 நாள் யுத்தம் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த நிலையில், இஸ்ரேல் மீது கடைசியாக 5 அலை பாரிய தாக்குதல்களை நடத்திய பின் ஈரான் யுத்த நிறுத்தத்தை அறிவித்தது.
இஸ்ரேல் அதன் பின் எந்தத் தாக்குதல்களையும் நடத்த வில்லை.