அக்குறணை பிரதேச சபையின் 2025 - புதிய தவிசாளராக
தெரிவு செய்யப்பட்ட இஸ்திஹார் இமாதுதீன்.நடைபெற்ற வாக்கு பதிவில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 இல் அதி கூடிய 16 ஆசனங்களின் வாக்கு பதிவை பெற்று புதிய தவிசாலராக இஸ்திஹார் இமாதுதீன் அவர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்....
🔹ஆதரவான வாக்கு பதிவுகள் 16
🔹எதிரான வாக்கு பதிவகள் 13