Our Feeds


Sunday, June 8, 2025

SHAHNI RAMEES

சமல் ராஜபக்ச எவ்வேளையிலும் கைதுசெய்யப்படலாம்!

 

அரகலய காலத்தில் இடம்பெற்ற வன்முறைகளிற்காக பெற்றுக்கொண்ட சாச்சைக்குரிய நஷ்டஈடு தொடர்பில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச கைதுசெய்யப்படலாம் என சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது.

அரகலயவன்முறையின்போது வீடொன்று சேதமாக்கப்பட்டதாக தெரிவித்து அதற்கு நஷ்ட ஈடு பெற்றுக்கொண்டமை தொடர்பிலேயே சமல் ராஜபக்ச கைதுசெய்யப்படவுள்ளார்.

திஸ்ஸமகராம மாகமவில் உள்ள தனது வீடு சொத்துக்களிற்கு சேதமேற்படுத்தப்பட்டதாக தெரிpவித்து சமல்ராஜபக்ச 15.2 மில்லியன் இழப்பீட்டினை பெற்றுக்கொண்டுள்ளார்.எனினும் குறிப்பிட்ட சொத்து அவருடையது இல்லை,அங்கு கட்டுமானங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »