முன்னாள் கடற்படைத் தளபதி ஓய்வுபெற்ற அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (13) அவர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதவான் இவ் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.