Our Feeds


Wednesday, September 3, 2025

Zameera

வெவ்வேறு விலையில் மருந்துகளை விற்க முடியாது - அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி


 இந்த மாதம் முதல் புதிய மருந்து விலை நிர்ணய சூத்திரம் அமல்படுத்தப்படும் என்று சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

புதிய விலை நிர்ணய சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, யாரும் வெவ்வேறு விலையில் மருந்துகளை விற்க முடியாது என்றும் அவர் கூறினார்.

அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விலையில் மருந்துகளை விற்பனை செய்வது மக்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »