Our Feeds


Wednesday, October 8, 2025

Admin

ஜெனீவா பிரேரணை குறித்த தீர்மானம் - அரசின் விசேட அறிக்கை நாளை!


ஜெனீவா மனித உரிமைகள் ஆணைகுழுவின் தீர்மானம் மற்றும் அந்த அமர்வில் வெளிப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சர் நாளை (09) பாராளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்விலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »