Our Feeds


Wednesday, October 8, 2025

Sri Lanka

ஆந்திர பட்டாசு தொழிற்சாலையில் தீ - அறுவர் உயிரிழப்பு!



ஆந்திராவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையொன்றில்   ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் இருவர்  காயமடைந்துள்ளனர்.  

இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதன்படி பட்டாசுகளை தவறாக கையாண்டதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இதேவேளை காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »