Our Feeds


Wednesday, October 29, 2025

Admin

BREAKING: காஸா மீது இஸ்ரேல் புதிய தாக்குதல்களை ஆரம்பித்தது - அல்-ஷிபா மருத்துவமனை உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் வான்வழித் தாக்குதல்.



பாலஸ்தீனத்தின் காஸா மீது யுத்த நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் அநியாயத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நேரடி உத்தரவின் பேரில் இந்தத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெதன்யாகுவின் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


அல்-ஷிபா மருத்துவமனை உள்ளிட்ட காஸாவின் பல பகுதிகள் மீதும் தரைவழி, வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்துகிறது. என அங்கிருக்கும் அல்-ஜஸீராவின் செய்தியாளர்கள் விபரிக்கிறார்கள். 


இதுவரை 2 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »