Our Feeds


Tuesday, November 4, 2025

SHAHNI RAMEES

வடக்கு வாழ் முஸ்லீம் சமூகத்திற்கு நடந்தது, துப்பாக்கி முனையில் நடாத்தப்பட்ட இனச்சுத்திகரிப்பு.

 


வடக்கு வாழ் முஸ்லீம் சமூகத்திற்கு  35 வருடங்களுக்கு முன்னால்

நடந்தது ‘இடப்பெயர்வும்’ அல்ல ‘இடப்பெயர்ப்பும்’ அல்ல. அது வெளியேற்றம்.  புலிகளால் துப்பாக்கி முனையில் நடாத்தப்பட்ட இனச்சுத்திகரிப்பு. 

வரலாற்றை மறைத்து சகவாழ்வை தேடமுடியாது. 


சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கM



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »